Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சென்னையில் கனமழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (07:32 IST)
சென்னையில் இன்னும் ஒரு சில நாட்களில் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து நிலையில் மீண்டும் சென்னையில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு மீண்டும் சென்னையில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் சென்னை மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் தெற்கு கேரளாவில் உள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments