Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 3 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (13:02 IST)
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 3 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
இது குறித்து வானிலை ஆய்வு மையம் விரிவாக தெரிவித்துள்ளதாவது, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல ஆகஸ்ட் 1,2,3 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
 
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். அதோடு சென்னையை பொருத்த வரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி மருத்துவர்கள் இயக்கி வந்த 15-க்கும் மேற்பட்ட கிளினிக்குகள் அதிரடியாக சீல்.....

மகாத்மா காந்தி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை!

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: விடுவிக்கக் கோரி ஈபிஎஸ் மனு..!

காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு: தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தொழிலதிபர் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments