Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது அலை ஆபத்தில் அமெரிக்கா; தடுப்பூசி போட்டால் 100 டாலர்! – மேயர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (12:48 IST)
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டு கொண்டால் 100 டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சமீபத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமீபத்தில் குறைந்தது. இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மூன்றாம் அலை பாதிப்புகள் தொடங்கும் முன்னதாக தடுப்பூசி செலுத்துதலை விரைவுபடுத்த அமெரிக்க மாகாணங்கள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் நியூயார்க் மாகாணத்தில் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு 100 டாலர் வழங்கப்படும் என அம்மாகாண மேயர் அறிவித்துள்ளார். முன்னதாக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு அமெரிக்காவில் பீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments