Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது அலை ஆபத்தில் அமெரிக்கா; தடுப்பூசி போட்டால் 100 டாலர்! – மேயர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (12:48 IST)
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டு கொண்டால் 100 டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சமீபத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமீபத்தில் குறைந்தது. இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மூன்றாம் அலை பாதிப்புகள் தொடங்கும் முன்னதாக தடுப்பூசி செலுத்துதலை விரைவுபடுத்த அமெரிக்க மாகாணங்கள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் நியூயார்க் மாகாணத்தில் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு 100 டாலர் வழங்கப்படும் என அம்மாகாண மேயர் அறிவித்துள்ளார். முன்னதாக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு அமெரிக்காவில் பீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments