Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது அலை ஆபத்தில் அமெரிக்கா; தடுப்பூசி போட்டால் 100 டாலர்! – மேயர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (12:48 IST)
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டு கொண்டால் 100 டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சமீபத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமீபத்தில் குறைந்தது. இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மூன்றாம் அலை பாதிப்புகள் தொடங்கும் முன்னதாக தடுப்பூசி செலுத்துதலை விரைவுபடுத்த அமெரிக்க மாகாணங்கள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் நியூயார்க் மாகாணத்தில் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு 100 டாலர் வழங்கப்படும் என அம்மாகாண மேயர் அறிவித்துள்ளார். முன்னதாக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு அமெரிக்காவில் பீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments