இந்தியாவில் அதிக ஏடிஎம் உள்ள டாப் 10 மாநிலங்கள்: தமிழகம் முதலிடம்!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (11:18 IST)
டிசம்பர் 2021 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக ஏடிஎம்கள் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 
ரிசர்வ் வங்கி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் 28,540 ஏடிஎம்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக மகாராஷ்டிராவில் 27,945 ஏடிஎம்களும், மூன்றாம் இடத்தில் உத்தரபிரதேசத்தில் 23,460 ஏடிஎம்கள் உள்ளனவாம். இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த வரிசையில் கர்நாடகா, மேற்கு வங்கம், குஜராத், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments