Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாக ஓளிபரப்ப முடியாது: தமிழக அரசு

Mahendran
செவ்வாய், 23 ஜனவரி 2024 (16:33 IST)
சட்டசபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாக ஓளிபரப்ப முடியாது என  சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் வாதம் செய்துள்ளார்.
 
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக்  கோரிய வழக்கின்  விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் வாதம் செய்தார். 
 
அவரது வாதத்தில் சட்டசபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாக ஓளிபரப்ப முடியாது  என்றும் குறிப்பாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் விஷயங்களை நேரலையாக ஒளிபரப்புவது சரியாக இருக்காது என்றும் தெரிவித்தார்.
 
மேலும் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள், பட்ஜெட் உரைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன என்றும் கூறிய வழக்கறிஞர் அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் ஏன் நேரடி ஒளிபரப்புக்கு அனுமதிக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவி தற்கொலையால் பரபரப்பு.. மாணவர்கள் போராட்டத்தில் தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு..!

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments