Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது தெரியாமல் இருந்த இளைஞர்!

Sinoj
செவ்வாய், 23 ஜனவரி 2024 (16:22 IST)
பிரேசில்  நாட்டில் தலையில் குண்டு பாய்ந்தது தெரியாமல்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார் ஒரு நபர்.

பிரேசில் நாட்டில் ஒரு  நிகழ்ச்சியில் தன் நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 21 வயது இளைஞர்  மீது  யாரோ துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள்.

அப்போது, தன் தலையில் யாரோ கல்லால் அடித்துவிட்டார்கள் போல என நினைத்துக்கொண்டு,  அந்த இளைஞர்  4 நாட்களாக தன் நண்பர்களுடன் கொண்டாத்தில் இருந்திருக்கிறார்.

அதன்பின்னர், திடீரென அவரது கை செயல்படாமல் போனதால் அவர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,  அந்த இளைஞரின் தலைக்குள்  9 மிமீ., குண்டு  இருந்ததைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து அந்தக் குண்டை அகற்றியதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments