Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றமா? சோனியா காந்தி எச்சரிக்கை

Webdunia
சனி, 14 அக்டோபர் 2023 (16:30 IST)
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என இன்றைய காங்கிரஸ் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாடு   நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்காகாந்தி, மெகாமுப்தி உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர்.

திமுக முன்னாள் தலைவர் கலைஞரின்  நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், இன்று திமுக மகளிர் மாநாடு சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ்  கட்சியின் ஆலோசனைக் கூட்டமும்  சென்னையில் நடைபெற்றது.

இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது, தமிழகத்தில் காலியாக உள்ள கட்சி சார்ந்த நிர்வாகிகளின் இடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் தற்போதைய தலைவர் கே.எஸ். அழகிரி மாற்றப்படலாம் என கேள்வி எழுப்பட்டு வருகிறது.

இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சோனியா காந்தி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments