Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐநா., அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக தமிழர் நியமனம்!

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (19:42 IST)
ஐநா., அமைப்புகள் உலக நாடுகளுக்கு எல்லாம் ஒரு இணைப்புப் பாலமாக செயல்படுகிறது. உலக நாடுகளில் உள்ள பிரச்சனைகளில் தலையிட்டு சுமுகமாகத் தீர்த்து வைக்கும அமைப்பாகச் செயல்படுவருகிறது.

இந்நிலையில், ஐநா அமைப்புகான இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளியுறவுத் துறையில் செயலாளராகப் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவர் ஐநா அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தமிழர்களுக்கான உலக அளவில் கிடைத்துள்ள உயரிய அங்கீகரமாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments