Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் தாத்தா உ. வே. சா. அவர்களுக்கு புகழ் அஞ்சலி

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (00:16 IST)
தமிழ் தாத்தா உ. வே. சா. அவர்களுக்கு இன்று புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கரூர் பரணிபார்க் மற்றும் பரணி வித்யாலயா பள்ளி குழுமங்கள் சார்பில், சங்க இலக்கியங்களை மீட்டெடுத்த எங்கள் தமிழ் தாத்தாவிற்கு அவரது நினைவு நாளில், "தமிழி" எழுத்தில் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களின் கையெழுத்து பிரதிகளை படையல் இட்டு , பெயரன் பெயர்த்திகளின் புகழ் அஞ்சலி செலுத்தினர்.

இவ்வுலகம் இருக்கும் வரை சங்க இலக்கியங்களின் பெருமையும் தமிழ் தாத்தா உ. வே. சா. அவர்களின் புகழும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று பரணிபார்க் கல்விக் குழுமங்களில் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்ரமணியன் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments