Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 மாணவ, மாணவிகளுக்கு கொரொனா தொற்று அறிகுறி

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (18:01 IST)
தூத்துக்குடி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 மாணவர்களுக்குக் கொரொனா அறிகுறி இருந்த நிலையில், அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சுமார் 200 மாணவர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டதில் 30 மாணவ, மாணவிகளுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ஆன்லைன் வகுப்புகாள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments