Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை !

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (17:59 IST)
கன்னியாகுமரியில் ஏற்பட்ட பயங்கர கடல் சீற்றம் காரணமாக அங்கு வரும் சுற்றுபாலப் பயணிகள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மிக முக்கிய சுற்றுலாத்தளமாக உள்ளது. இந்த நிலையில், கடலில் ராட்சச அலைகள் ஆக்ரோஷமாக பாறைகள் மோதியதால், அலைகள் எழுந்துள்ளதாகவும், கூறிப்பாக 10 அடி முதல் 15 அடி உயர்ந்து, அலைகள் எழுந்துள்ளதால் சுற்றுலாப் பணிகளுக்கு தடிய விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments