Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை !

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (17:59 IST)
கன்னியாகுமரியில் ஏற்பட்ட பயங்கர கடல் சீற்றம் காரணமாக அங்கு வரும் சுற்றுபாலப் பயணிகள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மிக முக்கிய சுற்றுலாத்தளமாக உள்ளது. இந்த நிலையில், கடலில் ராட்சச அலைகள் ஆக்ரோஷமாக பாறைகள் மோதியதால், அலைகள் எழுந்துள்ளதாகவும், கூறிப்பாக 10 அடி முதல் 15 அடி உயர்ந்து, அலைகள் எழுந்துள்ளதால் சுற்றுலாப் பணிகளுக்கு தடிய விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments