Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மீது சத்தியமாக ... நான் பொய் சொல்ல மாட்டேன் - செல்லூர் ராஜூ

Webdunia
சனி, 23 நவம்பர் 2019 (17:22 IST)
முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா மீது சத்தியமாக நாங்கள் சொல்வதைத்தான் செய்கிறோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேற்கு,  தொகுதி பெத்தானிய புரத்தில், முதல்வரின் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்   வழங்கினார்.
 
விழாவின் போது பேசிய அமைச்சர் கூறியதாவது;
 
எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பல்வேறு தொழில்கள் இருப்பதாகவும், இந்த அமைச்சர் பதவியை வைத்து சம்பாதிக்கவில்லை என தெரிவித்தார். 
 
மேலும், ஜெயலலிதா மீது சத்தியமாக நாங்கள் சொல்வதைச் செய்கிறோம். நான் பொய் சொல்ல மாட்டேன் என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments