Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக்கில் சுவாதியின் கடைசி ஸ்டேட்டஸ் இதுதான்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (16:57 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுவாதி, தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஜீன் 15ஆம் தேதி கடைசியாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.


 

சுவாதி படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரின் பேஸ்புக் பக்கத்தை போலீசார் முடக்கியுள்ளனர். அவரின் பழைய ஸ்டேட்டஸ்களை அவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அவரை 753 பேர் பின் தொடர்ந்துள்ளனர்.

அதில் ஒருவர் சுவாதி போட்ட ஒரு பதிவை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்துள்ளார். அதில் “தவறு செய்துவிட்டோம் என்பதற்காக அதையே நினைத்து வருந்திக் கொண்டே இருக்காதீர்கள்” என்று இருக்கிறது.

என்ன மன நிலையில் அவர் அதை பதிவு செய்தார் என்று போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.



 


 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments