Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் வாகனத்துக்கு வழிவிட நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்: பெண் பலி

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (16:49 IST)
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பாதுகாப்பு வாகனத்துக்காக வழிவிட சாலை போக்குவரத்தை நிறுத்தியதில், ஆம்புலன்ஸில் இருந்த வயதான பெண் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.


 

 
கர்நாடக மாநிலத்தில் ஹோஸ்கோட் பகுதியில் கடந்த 25ஆம் தேதி சித்தராமையாவின் பாதுகாப்பு வாகனத்துக்கு வழி விட சாலை போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். அதில் ஒரு ஆம்புலன்ஸ் சிக்கி உள்ளது. 
 
பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்ற போது, அதிலிருந்த வயதான பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 
 
இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு நபர் சமுக தளத்தில் பதிவு செய்துள்ளார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments