Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் வாகனத்துக்கு வழிவிட நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்: பெண் பலி

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (16:49 IST)
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பாதுகாப்பு வாகனத்துக்காக வழிவிட சாலை போக்குவரத்தை நிறுத்தியதில், ஆம்புலன்ஸில் இருந்த வயதான பெண் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.


 

 
கர்நாடக மாநிலத்தில் ஹோஸ்கோட் பகுதியில் கடந்த 25ஆம் தேதி சித்தராமையாவின் பாதுகாப்பு வாகனத்துக்கு வழி விட சாலை போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். அதில் ஒரு ஆம்புலன்ஸ் சிக்கி உள்ளது. 
 
பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்ற போது, அதிலிருந்த வயதான பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 
 
இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு நபர் சமுக தளத்தில் பதிவு செய்துள்ளார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments