Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை! சுகாதாரத்துறை அதிரடி!

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (08:15 IST)
தமிழகத்தில் மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய அறிகுறிகளோடு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. நேற்று வரை எண்ணிக்கை 1173 ஆக உள்ளது. இந்நிலையில் அதிக அளவிலான சோதனைகளை செய்யவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் சுகாதாரத்துறையோ அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டும் கொரோனா சோதனை செய்தால் போதும் என்று சொல்லி வந்த நிலையில் தற்போது மருத்துவமனைக்கு காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய பிரச்சனைகளோடு வரும் அனைவருக்கும் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது.

ஸ்வாப் டெஸ்ட் கிட்கள் இல்லாததால் முன்னர் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டும் சோதனை செய்யப்பட்டதாகவும் தற்போது போதுமான அளவில் சோதனை கிட்கள் வந்துவிட்டதால் அனைவருக்கும் சோதனை செய்ய சொல்லி அறிவுறுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments