குழந்தைகளுக்கும் பரவும் கொரோனா ! தமிழகத்தில் அதிகமான எண்ணிக்கை!

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (08:05 IST)
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 31 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மட்டும் 98 என அறிவிக்கப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்தது.  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்லும் நிலையில் மற்றொரு அதிர்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்த எண்ணிக்கையில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 31 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்களிடம் இருந்துதான் கொரோனா பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியானது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை

கரூர் சம்பவம் குறித்து அஜித் கருத்து.. துணை முதல்வர் உதயநிதியின் ரியாக்சன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments