Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் ..

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (16:45 IST)
கந்தசஷ்டி திருவிழா திருச்செந்தூர் கடற்கரையில் இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 தமிழ்க்கடவுள் முருகன் சூரபத்மனையும், சிங்கமுகாசூரனையும் வேல் கொண்டு வதம் செய்தார்.

 பின்னர், மாமரமும், சேவலுமான உருமாறி வரும் சூரபத்மனை சேவலும், மயிலுமான முருகன் ஆட்கொள்கிறார்.

இத்தகைய சிறப்பு பெற்ற இந்நிகழ்ச்சியில் கொரொனா காரணமாக இந்த அண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments