Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. மரணம் குறித்த வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2017 (13:10 IST)
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதனை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என கோறி மனு ஒன்று அளிக்கப்பட்டது.


 
 
ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு குறித்த மனுவை சசிகலா புஷ்பா தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜெயலலிதா 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 5 ஆம் தேதி மரணமடைந்தார். 
 
அவர் மருத்துவமனையில் இருந்த போதும், மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் எந்த ஒரு தகவளும் வெளியாகவில்லை, எனவே ஜெயலலிதா மர்ணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சிபிஐ வழக்கு விசாரணைக்கு மனு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments