Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்தி படம் இல்லாமல் வழங்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள்: பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2017 (12:40 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்கக் கூட போதுமான 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் இல்லாமல் அல்லல் படுகின்றனர். ஏ.டி.எம்.களில் தற்போது ரூ.4,500 வரை எடுத்துக்கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டும் எந்த பலனும் இல்லை. காரணம் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம் இருப்பே இல்லை. ரிசர்வ் வங்கியும் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு புதிய ரூபாய் தாள்களை அச்சடித்துவருகிறது. இதில் புதிய தாள்களில் சில் நேரங்களில் அச்சுப்பிழையுடன் வெளிவருகிறது.


 


மத்திய பிரதேசத்தில் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியிலிலிருந்து வி நியோகிக்கப்பட்ட ரூ.2000 தாள்களில் காந்தி படமே இல்லாமல் இருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் கள்ளநோட்டு என நினைத்து வங்கி அதிகாரிகளிடம் காண்பித்தனர். இவை அச்சுபிழை என்றும், கள்ளநோட்டு கிடையாது என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி  அந்த நோட்டுகளை உடனடியாக திரும்பப்பெற்றுக்கொண்ட அதிகாரிகள் வேறு ரூபாய் நோட்டுகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments