Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க முடியாது! – உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (13:20 IST)
தமிழக அரசு வன்னியர் சமூகத்தினருக்கு அளித்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டதிருத்தம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று இதன் மீதான விசாரணையில் பேசிய உச்சநீதிமன்றம் உள் ஒதுக்கீடு சட்டத்தை தாங்கள் படித்து பார்த்ததாகவும், அதற்கு தடைவிதிக்கப் போவதில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments