Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவள்ளுவரை திமுக உறுப்பினர்னு நினைச்சிட்டாங்க போல..! – அதிமுகவை கலாய்த்த அமைச்சர்!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (13:08 IST)
திருவள்ளுவரை அதிமுகவினர் திமுக உறுப்பினர் என நினைத்துவிட்டதால்தான் திருவள்ளுவருக்கு போதிய அங்கீகாரம் அளிக்காததாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் புனரமைக்கவில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “அதிமுகவிற்கு திருவள்ளுவர் என்றாலே பிடிப்பதில்லை. அவரை திமுக உறுப்பினர் என்றே நினைக்கின்றனர். அதிமுக ஆட்சியில் சமச்சீர் பாடப்புத்தகத்தில் இருந்தும் திருவள்ளுவர் படம் நீக்கப்பட்டது. வள்ளுவர் கோட்டம் விரைவில் புனரமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments