Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவள்ளுவரை திமுக உறுப்பினர்னு நினைச்சிட்டாங்க போல..! – அதிமுகவை கலாய்த்த அமைச்சர்!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (13:08 IST)
திருவள்ளுவரை அதிமுகவினர் திமுக உறுப்பினர் என நினைத்துவிட்டதால்தான் திருவள்ளுவருக்கு போதிய அங்கீகாரம் அளிக்காததாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் புனரமைக்கவில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “அதிமுகவிற்கு திருவள்ளுவர் என்றாலே பிடிப்பதில்லை. அவரை திமுக உறுப்பினர் என்றே நினைக்கின்றனர். அதிமுக ஆட்சியில் சமச்சீர் பாடப்புத்தகத்தில் இருந்தும் திருவள்ளுவர் படம் நீக்கப்பட்டது. வள்ளுவர் கோட்டம் விரைவில் புனரமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments