Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (20:18 IST)
நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரொனா காலத்தில் ஊரடங்கினால் பள்ளிகள் ஆன்லைன் வாயிலான நடந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், நவம்பர்  1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 1 ஆம்தேதி முதல் மழலையர், விளையாட்டு பள்ளிகள் நர்சரி பள்ளிகள் ( எல்.ஜே.ஜி) யூகேஜி அங்கன் வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம் என அரசு அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்ப் தவறுதலாக வெளியானதாகவும், நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்வது அல்லது ஒத்திவைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments