சாலையில் சண்டைபோட்ட மாணவிகள் சஸ்பெண்ட்....கல்லூரி முதல்வர் உத்தரவு

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (16:02 IST)
புதுவண்ணாரப்பேட்டையில்  உள்ள லட்சுமி கோவில்  பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிகள் இடையே ஏற்பட்ட சண்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுவண்ணாரப்பேட்டையில்  உள்ள லட்சுமி கோவில்  பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்  முற்று குடுமிபுடி சண்டையில் ஈடுபட்டனர்.

 பி.ஏ முதலாம் ஆண்டு மாணவிகள் 10  பேரை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் சுடர்கொடி உத்தரவிட்டார். மாணவிகல்  சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments