Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் - முதல்வர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (16:58 IST)
நவம்பர் 1 முதல் 1- 8 வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், புதிதாக சேரும் மாணவர்கள் பள்ளி அடையாள அட்டை, சீருடை அணிருந்திருந்தாலே பேருந்தில் அவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பழைய அடையாள அட்டை, சீருடை, பள்ளி அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து பேருந்துகளில் மாணவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 நாட்களில் இடிந்து விழுந்த 5 பாலங்கள்..! பீகாரில் அதிர்ச்சி..!!

காவல்துறைக்கு 100 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தற்போது இல்லை..! அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்..!!

பட்டாசு ஆலை விபத்துகளுக்கு திமுகவின் மெத்தனபோக்கே காரணம்.! டிடிவி தினகரன் காட்டம்..!

தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயமாகின்றன.. சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments