ஸ்பைஸ் ஜெட் விமானிகள் பணியிடை நீக்கம்

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (16:35 IST)
ஸ்பைட் ஜெட் விமான நிறுவனம் தங்கள் நிறுவனத்தின்  பணிபுரியும் விமானிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை அன்று ஐதராபாத் மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெல்காமுக்கு வந்த ஸ்பைஸ்ஜெ  விமானத்தை 26 வது ஓடுபாதையில் தரையிறக்க வேண்டுமென கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்தது.

ஆனால் விமானிகள் 8 வது ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கினர்.  விமானிகள் ஏன் இவ்வாறு செய்தனர் என்பது குறித்த விமாசனை முடியும் வரை அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவைசிக்கு 6 தொகுதிகள் கொடுக்க மறுத்த இந்தியா கூட்டணி.. 6 தொகுதிகளிலும் ஒவைசி கட்சி முன்னிலை..!

மாடியில் இருந்து விமானங்களை புகைப்படம் எடுத்த 19 வயது இந்திய இளைஞர் மரணம்.. துபாயில் சோகம்..!

நிதிஷ்குமார் தான் முதல்வர்.. ஜேடியு-வின் 'X' தள பதிவு திடீரென நீக்கம்.. யார் முதல்வர்?

ராகுல் காந்தி யாத்திரை செய்த 110 தொகுதிகளிலும் காங்கிரஸ் பின்னடைவு! என்ன காரணம்?

சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்ற பீகார் வேட்பாளர்.. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments