Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பைஸ் ஜெட் விமானிகள் பணியிடை நீக்கம்

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (16:35 IST)
ஸ்பைட் ஜெட் விமான நிறுவனம் தங்கள் நிறுவனத்தின்  பணிபுரியும் விமானிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை அன்று ஐதராபாத் மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெல்காமுக்கு வந்த ஸ்பைஸ்ஜெ  விமானத்தை 26 வது ஓடுபாதையில் தரையிறக்க வேண்டுமென கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்தது.

ஆனால் விமானிகள் 8 வது ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கினர்.  விமானிகள் ஏன் இவ்வாறு செய்தனர் என்பது குறித்த விமாசனை முடியும் வரை அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்! பக்தர்கள் உற்சாகம்..!

முந்தைய சாதனையை முறியடித்த பிரதமர் மோடி.. 103 நிமிடங்கள் சுதந்திர தின பேசி புதிய சாதனை

3 நிமிடம் தாமதமாக வந்ததால் இருண்ட அறையில் பூட்டப்பட்ட பள்ளி மாணவர்.. விசாரணைக்கு உத்தரவு

நாயை துன்புறுத்தவும் கூடாது.. நாய்க்கடி எதிராக நடவடிக்கையும் எடுக்க வேண்டும்: நீதிமன்றம்

காசோலை பரிவர்த்தனை இனி மின்னல் வேகத்தில்: சில மணிநேரங்களில் பணம் வரவு வைக்கப்படும்: ரிசர்வ் வங்கி

அடுத்த கட்டுரையில்
Show comments