Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பைஸ் ஜெட் விமானிகள் பணியிடை நீக்கம்

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (16:35 IST)
ஸ்பைட் ஜெட் விமான நிறுவனம் தங்கள் நிறுவனத்தின்  பணிபுரியும் விமானிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை அன்று ஐதராபாத் மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெல்காமுக்கு வந்த ஸ்பைஸ்ஜெ  விமானத்தை 26 வது ஓடுபாதையில் தரையிறக்க வேண்டுமென கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்தது.

ஆனால் விமானிகள் 8 வது ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கினர்.  விமானிகள் ஏன் இவ்வாறு செய்தனர் என்பது குறித்த விமாசனை முடியும் வரை அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments