Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஓடும் பேருந்தில் கூரை மீது ஏறிய மாணவர்கள் !

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (20:05 IST)
சென்னையில் ஓடும் பேருந்தி மீது மாணவர்கள் ஏறிப் பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மந்தைவெளியில் இருந்து பிராட்வே செல்லும் பேருந்தில் ஏறிய நியூ காலேஜை சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
 
அப்போது, ஒரு மாணவன் ஓடும் பேருந்தில் ஜன்னலில் கால் வைத்து கூரை மீது ஏற முயற்சி செய்தான். அவனுடன் இன்னொரு மாணவனும் அதேபோன்று செயல்களைச் செய்தான்.
 
மக்கள் அவர்களை கீழே இறங்கும்படி கூறியும் அவர்கள் கேட்கவில்லை.  பின்னர், அண்ணாசாலை பெரியார் சிலை அருகே பேருந்து வந்ததும், போலீஸாரின் உதவியுடன் இரு இளைஞர்களையும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு நடந்ததே எனக்கு தெரியாது: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி..!

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் சொத்து வரி கட்ட வேண்டாம்: அதிரடி அறிவிப்பு..!

13 வயது மகளை காதலனுக்கு விருந்தாக்கிய பாஜக பெண் பிரமுகர்! - ஹரித்வாரில் உலுக்கும் சம்பவம்!

பெங்களூரு நெரிசலில் 11 பேர் பலி.. தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக ஐகோர்ட்..!

காந்தம் ஏற்றுமதியை நிறுத்தும் சீனா.. இந்திய கார் உற்பத்தி வாகன நிறுவனங்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments