Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ரயில் சாகசம் செய்த மாணவர் பலி....பரவலாகும் வீடியோ

Webdunia
சனி, 28 மே 2022 (15:57 IST)
சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் இரண்டு நாட்களுக்கு முன் ரயில் விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த ஒரத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்செ  நீதிதேவன். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் இரண்டு நாட்களுக்கு முன் ரயில் விபத்தில் உயிரிழந்தார்.

இவர் தன்  நண்பர்களுடன் வேளச்சேரியில் இருந்து, அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் படியில் தொங்கியபடி சென்றபோது, வேப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கும், செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்திற்கும்  இடையே  ரயில் சாகசம் செய்ய முயன்றபோது தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து ரயில்வேதுறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments