மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் திட்டம்; அராசணை வெளியீடு

Webdunia
சனி, 28 மே 2022 (15:14 IST)
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண  நிதியுதவித் திட்டத்தின் மூலம் தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதில், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,000 ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000 திருமண உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மேலும், பாதி ரோக்கம், பாதி சேமிப்புப் பத்திரம் என்ற நடைமுஎறை ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்