Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனியில் டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு! - மேலும் 5 சிறுவர்கள் சிகிச்சையில்..!

Prasanth Karthick
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (10:37 IST)

தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழகத்தில் பல பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் டெங்கு பரவும் அபாயம் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் சில நாட்களுக்கு முன்னதாக டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உடல்நிலை மோசமடைந்து வந்ததாக தெரிகிறது.

 

இந்நிலையில் தற்போது மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் சங்கரமூர்த்திபட்டியை சேர்ந்த மேலும் 5 சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சலால் மாணவன் பலியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments