Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை !

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (22:47 IST)
சென்னை அருகே பள்ளி மாணவி ஒருவர் 11 வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுகிறது.

 சென்னை கொரட்டூர் அருகே பள்ளி மாணவி ஒருவர் 11 வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலை குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments