Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அதிகாரி வீட்டில் 6.5.கிலோ தங்கம் பறிமுதல்!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:58 IST)
சேலத்தில் மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைவர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.13.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடலாச்சலத்தின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில், ரூ.13.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது வீட்டில் இருந்து ரூ.2.50 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் சகோதரியை தூக்கிலிடுங்கள்: தேனிலவு கொலையாளி சோனம் சகோதரர் பேட்டி..!

7 மாவட்டங்களில் அதிகனமழை: பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை..!

கொரோனா எதிரொலி: பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments