Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அதிகாரி வீட்டில் 6.5.கிலோ தங்கம் பறிமுதல்!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:58 IST)
சேலத்தில் மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைவர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.13.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடலாச்சலத்தின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில், ரூ.13.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது வீட்டில் இருந்து ரூ.2.50 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

Election Fever: மீண்டும் தமிழகம் வரும் மோடி! நடராஜர் கோயிலில் இருந்து மன் கீ பாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments