Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலோப்ஜாம் விலையை குறைக்க கூறி கடை உரிமையாளரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவன்!

Webdunia
வியாழன், 19 மே 2022 (19:23 IST)
குலோப்ஜாம் விலையை குறைக்க கூறி கடை உரிமையாளரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவன்!
குலோப்ஜாம் விலையை குறைக்கக்கோரி கடை உரிமையாளரை சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள குலோப்ஜாம் கடைக்கு வந்த சட்டக்கல்லூரி மாணவர் பாலாஜி என்பவர் குலோப்ஜாம் விலையை குறைக்கக்கோரி கடைக்காரரிடம் தகராறு செய்தார் 
 
இந்த தகராறு ஒரு கட்டத்தில் முற்றியதை அடுத்து கடை உரிமையாளரை மாணவர் பாலாஜி தாக்கியுள்ளார். இதனை அடுத்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் பாலாஜி உடன் வந்த அவரது நண்பர் தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும் அவருக்கு போலீசார் வலைவீசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments