Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்தியாவசிய பொருள்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை - கடலூர் மாவட்ட ஆட்சியர்

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (20:07 IST)
மகாராஷ்டிராவுக்கு (537)  அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். 7பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்;, கடலூர் மாவட்டத்தில் ஏப்.14 வரை இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அத்தியாவசிய பொருள்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர்  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments