Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Indigo , AirAsia விமானப் பயணிகளுக்கு 28 நாட்கள் தனிமையிலிருக்க அறிவுறுத்தல் – சென்னை மாநகராட்சி

Indigo , AirAsia விமானப் பயணிகளுக்கு 28 நாட்கள்  தனிமையிலிருக்க அறிவுறுத்தல் – சென்னை மாநகராட்சி
, சனி, 4 ஏப்ரல் 2020 (18:29 IST)
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக  74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி, மார்ச், ஏர் ஏசிய  விமான விமான பயணிகளுக்கு 28 நாட்கள் தனிமையில் இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மார்ச் 24 ல் இண்டிகோ 6 இ – 2403 ஏர் ஆசியா 15- 765 விமானங்களில் சென்னை வந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 485 ஆக அதிகரிப்பு !