Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரியாதை குறைவாக பேசிய கிளிகளுக்கு விநோத தண்டனை!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (21:05 IST)
இங்கிலாந்து நாட்டின் தலைநர் லண்டனில் உள்ள உயிரியல்  பூங்காவில் சாம்பல் நிற கிளிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்தச் சாம்பல் நிறக் கிளிகள் மனிதர்களைப் போல் சொல்லிக்கொடுத்த வார்த்தைகளைப் பேசும் சுபாசம் கொண்டது.

இந்நிலையில் இந்தப்பூங்காவிற்கு வருகை தந்த வாடிக்கையாளர்களிடம் கிளிகள் மரியாதைக் குறைவாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் அதனைத் தனியாக வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments