Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளங்குமரனார் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் டுவிட்

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (21:54 IST)
பழம்பெரும் தமிழ் அறிஞரும் இளங்குமரனார் இன்று காலமானதை அடுத்து அவரது மறைவிற்கு தமிழ் ஆர்வலர்கள் அரசியல் பிரபலங்கள் திரை உலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்
 
குறிப்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் அறிக்கை வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இளங்குமரனார் அவர்கள் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழே உயிர்மூச்சென வாழ்ந்த அய்யா இளங்குமரனார் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!
 
500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர்; சமஸ்கிருத மந்திரங்கள் தவிர்த்து திருக்குறள் ஓதி - தமிழில் வாழ்த்தி திருமணங்களை நடத்தியவர். அரசு மரியாதையுடன் அய்யாவின் இறுதி நிகழ்வு நடைபெற்றது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments