Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு வீடாக பரிசோதனை செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (23:31 IST)
சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழுச் சிந்தனையை பயன்படுத்த வேண்டும்.

ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அச்சத்தை பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ராஜஸ்தான், உ.,பி போன்ற மாநிலங்களைவிட  சென்னையில் பாதிப்புகள் அதிகம் என்பதை அரசு உணர்ந்தததா ? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments