Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு வீடாக பரிசோதனை செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (23:31 IST)
சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழுச் சிந்தனையை பயன்படுத்த வேண்டும்.

ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அச்சத்தை பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ராஜஸ்தான், உ.,பி போன்ற மாநிலங்களைவிட  சென்னையில் பாதிப்புகள் அதிகம் என்பதை அரசு உணர்ந்தததா ? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments