Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நலப் பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை: முதல்வர் ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (14:23 IST)
மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சி நடந்தபோது மக்கள் நல பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதிமுக ஆட்சியின் போது மக்கள் நல பணியாளர்கள் அனைவரும் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர் 
 
இதுகுறித்த வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்
 
 இதனால் வேலை இழந்த மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments