Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை கடைசியாக ஓபிஎஸ் எப்போது பார்த்தார்? வாக்குமூலத்தில் முரண்!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (13:30 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் கடைசியாக சந்தித்தது எப்போது என்பது குறித்து பன்னீர்செல்வம் முரண்பாடான தகவலை கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று ஆஜரான ஓ பன்னீர்செல்வம் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி மெட்ரோ ரயில் நிகழ்ச்சியில்தான் ஜெயலலிதாவை கடைசியாக பார்த்ததாகத் தெரிவித்தார் 
 
ஆனால் இன்று டிசம்பர் 5-ஆம் தேதி மருத்துவமனையில் எக்மோ கருவி பொருத்தும்போது பார்த்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தலில் படிவங்களில் ஜெயலலிதா கைரேகையை வைத்தது தனக்கு தெரியும் என்றும் ஓபிஎஸ் என்று கூறியுள்ளார் அவருடைய முரண்பாடான வாக்குமூலத்தை பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments