Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் இறந்த பத்திரிக்கையாளர்களுக்கு 10 லட்ச ரூபாய்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
புதன், 26 மே 2021 (13:02 IST)
கோப்புப் படம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களையும் தமிழக அரசு முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ளது. அதையடுத்து இப்போது கொரோனா பாதிக்கப்பட்டு இறக்கும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கைகளில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த தொகை 5 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments