7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம்: கோவை பெண் சாதனை

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (17:36 IST)
கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஏழு மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கோவையை சேர்ந்த வடவள்ளி என்ற பகுதியை சேர்ந்த 27 வயது ஸ்ரீவித்யா என்பவருக்கு 4 வயது மகன் மற்றும் 10 மாத பெண் குழந்தை உள்ளது.. 
 
இந்த நிலையில் தனது குழந்தைகளுக்கு பால் கொடுத்தது போல மீதம் உள்ள தாய்ப்பாலை அவர் சேமித்து தானம் செய்துள்ளார். 
 
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு இவர் தானமாக கொடுத்த தாய்ப்பால் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
கடந்த ஏழு மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ள ஸ்ரீவித்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments