Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம்: கோவை பெண் சாதனை

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (17:36 IST)
கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஏழு மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கோவையை சேர்ந்த வடவள்ளி என்ற பகுதியை சேர்ந்த 27 வயது ஸ்ரீவித்யா என்பவருக்கு 4 வயது மகன் மற்றும் 10 மாத பெண் குழந்தை உள்ளது.. 
 
இந்த நிலையில் தனது குழந்தைகளுக்கு பால் கொடுத்தது போல மீதம் உள்ள தாய்ப்பாலை அவர் சேமித்து தானம் செய்துள்ளார். 
 
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு இவர் தானமாக கொடுத்த தாய்ப்பால் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
கடந்த ஏழு மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ள ஸ்ரீவித்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல்.. எந்தெந்த மாவட்டங்களில்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!

தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை..!

பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜெயிலுக்கு போகும் முதல் திமுக அமைச்சர் இவர்தான்! - அண்ணாமலை எச்சரிக்கை!

டெல்லியில் அதிமுக கட்சி அலுவலகம்.. காணொளி மூலம் திறந்து வைத்த ஈபிஎஸ்.!

செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுனர் அனுப்பியது ஏன்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments