அமெரிக்கா: சீன புத்தாண்டு கொண்டாடியவர்கள் மீது துப்பாக்கிசூடு ! 10 பேர் பலி

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (16:48 IST)
அமெரிக்க நாட்டில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

அமெரிக்க நாட்டில் உள்ள வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில்  நடந்த சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் 2 துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

லாஞ் ஏஞ்சல்ஸ் அருகே நடன ஸ்டுடியோவில் துப்பாக்கிதாரி 11 பேரை கொன்ற 48 மணி நேரத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தைக் குறிவைத்து இந்த தாக்குதலை 75 வயது முதியவர் கேன் டிரான் என்ற ஆசிரியர் என்றும் அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக  தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

தாயுடன் நண்பன் கள்ளத்தொடர்பு.. மகன் செய்த விபரீத செயலால் அதிர்ச்சி.!

சனாதனிகளுடன் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம்: மக்களுக்கு சித்தராமையா வேண்டுகோள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments