Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஏற்றிய கொடி திடீரென விழுந்தது: கமல் கட்சியினர் இடையே பரபரப்பு!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (07:36 IST)
உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி உள்ளார் என்பதும் அவரது கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான நடிகை ஸ்ரீபிரியா அவ்வப்போது தங்களது கட்சியின் கொடியை பல இடங்களில் ஏற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரீபிரியா கட்சியின் கொடியை ஏற்றிய போது திடீரென கயிற்றிலிருந்து அவிழ்ந்து கொடி கீழே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது 
இதனை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் கொடியை கொடி கம்பத்தில் கொடியை சரியாக காட்டினார். அதன் பின்னர் நடிகை ஸ்ரீபிரியா கொடியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த கொடியேற்றும் நிகழ்வில் பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியுமான சினேகன் அவர்களும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments