Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி அகதிகள் முகாம் இல்ல.. மறுவாழ்வு முகாம்! – தமிழக அரசு அரசாணை!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (11:22 IST)
தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமை இனி மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றி அரசாணை வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஈழ தமிழர் அகதிகள் முகாம் சாலைகள், வீடுகள் சீரமைத்தல் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின.

மேலும் இலங்கை அகதிகள் முகாம் என்பது இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது பெயர் மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! 35 பேரின் மனுக்கள் நிராகரிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments