Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரணியை தொடர்ந்து ஈரோட்டில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (14:32 IST)
காந்திஜி சாலையில் உள்ள உணவகத்தில் 8 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

 
ஆரணியில் கடந்த வாரம் 7 ஸ்டார் ஓட்டலில்  தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் 12 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை ஓட்டல் உரிமையாளர் அம்ஜத் பாட்ஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  
 
இந்நிலையில் தற்போது காந்திஜி சாலையில் உள்ள உணவகத்தில் 8 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 18 கிலோ பொருட்கள், கெட்டுப்போன காளான், ரசாயன பொடி, ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலியுடன் உல்லாசம்; கணவனின் லீலைகளை வீடியோ எடுத்த மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை!

2026ல் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் அதிமுக தலைமை மாற்றப்பட வேண்டும்: ஓபிஎஸ் ஆவேசம்

மருந்து வாங்க பணமில்லை.. பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை!

போலே பாபா கூட்டத்தில் விஷ பாட்டில்? சாவுக்கு இதான் காரணமாம்!? - வக்கீல் சொல்லும் புதுக்கதை!

சிக்கன் பப்ஸ் மேல் வாக்கிங் சென்ற எலி! அதையும் விற்ற கடைக்காரர்! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments