Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகாசி விசாகம்; பழனிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்! – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (10:58 IST)
பழனியில் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக மதுரை – பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியில் 12ம் தேதியன்று வைகாசி விசாக திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பழனி கோவிலுக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது.

இதனால் பயணிகள் வசதிக்காக மதுரை – பழனி இடையே 12ம் தேதியன்று முன்பதிவில்லா ரயில் செயல்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 10.50க்கு புறப்பட்டு மதியம் 1.25மணிக்கு பழனி சென்றடையும், மீண்டும் பழனியில் இருந்து 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மதுரையை சென்றடையும்.

இந்த ரயில் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments