Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 21ல் கூடுகிறது சட்டமன்றம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (18:56 IST)
ஜூன் 21-ஆம் தேதி சட்டமன்றம் கூட இருப்பதாக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சற்று முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார் 
 
இந்த நிலையில் ஜூன் 21 ஆம் தேதி கவர்னர் உரையுடன் சட்டமன்ற கூட்டம் தொடங்கும் என்றும் எத்தனை நாள் கூட்டம் தொடங்கும் என்பது குறித்து ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் குழுவில் முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார்கள் 
 
சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் என்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் சபாநாயகர் உறுதி அளித்தார் மேலும் அனைத்து கட்சியினருக்கும் பாகுபாடு இன்றி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments