Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநிலங்களில் கனமழை; சென்னை ரயில்கள் ரத்து! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (08:25 IST)
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ள சூழலில் சென்னையிலிருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்பதிவின்படி கூடிய சிறப்பு ரயில்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தளர்வுகளை பொறுத்து சமீபமாக சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கும் ரயில் சேவை தொடங்கியது.

இந்நிலையில் தற்போது பீகார், அசாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ரயில் நிலையங்களே வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென் மாநிலங்களான கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மேற்படி மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments