Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்மாத இறுதியில் 5 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்! – தெற்கு ரயில்வே!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:52 IST)
தமிழகத்தில் இம்மாத இறுதி முதல் முன்பதிவில்லா ரயில்கள் 5 இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக முன்பதிவு செய்து செல்லும் வகையில் மட்டும் ரயில் போக்குவரத்து இருந்து வரும் நிலையில் மெல்ல முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இந்த மாதம் இறுதியில் திருச்சி – காரைக்கால், திருவாரூர் – மயிலாடுதுறை, மதுரை – செங்கோட்டை, எர்ணாக்குளம் – கொல்லம் உள்ளிட்ட இரு வழித்தடங்களிலும் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments