Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 1 முதல் பம்பர் டு பம்பர் காப்பீடு கட்டாயம்… நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:50 IST)
தமிழகத்தில் இனிமேல் வாகனம் வாங்குபவர்கள் பம்பர் டு பம்பர் 5 வருட கட்டாய காப்பீடு எடுக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விபத்துகளின் போது கிடைக்கும் காப்பீடுகளில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. இந்நிலையில் இது சம்மந்தமாக நடந்த வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் செப்டம்பர் 1 ஆம் தேதி வாங்கும் அனைத்தும் வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் 5 வருட கட்டாய காப்பீடு எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் விபத்து ஏற்பட்டால் வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவருக்கும் காப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments