செப்டம்பர் 1 முதல் பம்பர் டு பம்பர் காப்பீடு கட்டாயம்… நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:50 IST)
தமிழகத்தில் இனிமேல் வாகனம் வாங்குபவர்கள் பம்பர் டு பம்பர் 5 வருட கட்டாய காப்பீடு எடுக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விபத்துகளின் போது கிடைக்கும் காப்பீடுகளில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. இந்நிலையில் இது சம்மந்தமாக நடந்த வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் செப்டம்பர் 1 ஆம் தேதி வாங்கும் அனைத்தும் வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் 5 வருட கட்டாய காப்பீடு எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் விபத்து ஏற்பட்டால் வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவருக்கும் காப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments