Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 1 முதல் பம்பர் டு பம்பர் காப்பீடு கட்டாயம்… நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:50 IST)
தமிழகத்தில் இனிமேல் வாகனம் வாங்குபவர்கள் பம்பர் டு பம்பர் 5 வருட கட்டாய காப்பீடு எடுக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விபத்துகளின் போது கிடைக்கும் காப்பீடுகளில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. இந்நிலையில் இது சம்மந்தமாக நடந்த வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் செப்டம்பர் 1 ஆம் தேதி வாங்கும் அனைத்தும் வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் 5 வருட கட்டாய காப்பீடு எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் விபத்து ஏற்பட்டால் வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவருக்கும் காப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் யாராவது ’யார் அந்த சார்’ என சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பு: அரசு வழக்கறிஞர்..!

ஒரு பக்கம் பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் தீவிரவாதம் செய்கிறது: இந்திய எம்பிக்கள் குழு

ஞானசேகரனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments